Thursday, November 18, 2010

இறைவா!

இருட்டுக்குள் வெளிச்சமாய் !
வெளிச்சத்தில் வெப்பமாய் !
வெப்பத்தை உணரும் உடலாய்!
உடலுக்குள் உயிராய்!
எனை நீ தந்தாலும்
உண்மையில் வெறுமையாய் உணர்தேன்
என்னுள் உன்னை -இறைவா !
உணர்வேனோ
உனக்குள் என்னை !

No comments:

Post a Comment