Saturday, July 24, 2010

பூக்கள் மீண்டும் பூப்பதில்லை !

உதிர்த்துவிட்ட இதழ்களை ஒட்டிக்கொண்டு மீண்டும் இங்கே
பூக்கள் பூப்பதில்லை!
மடிந்துவிட்ட வண்ணத்துப் பூச்சி
மீண்டும் உயிர்ப்பித்து
பறப்பது யில்லை !
சிதறிவிட்ட சிலைகள் கூட
மீண்டும் உருபெற்று
உருவம்பெருவது இல்லை
இழந்துகொண்டு இருக்கிறாய் நீயும் உணர்ந்து விடு !உயிரின் மதிப்பை!
இந்த ஒரு நிமிடம் கவலை மறந்து வாழ்த்தி விடு !வாழ்ந்து விடு!

1 comment: