pithamagal
Tuesday, December 5, 2017
Saturday, July 2, 2011
தெய்வமானவள் !
தம்பி நீ முத்துபோன்றவன் அல்ல ! ஏன் எனில் ! உன் தாய் சிப்பி அல்ல ! அவள் ஒரு சமுத்திரம் !
நீ பூவை போன்றவன் அல்ல ஏன் எனில்
உன் தாய் ஒரு செடி அல்ல !அவள் ஒரு
ஆலமரம் !
நீ மின்னும் நட்சத்திரம் அல்ல !ஏன் எனில்
உன் தாய் ஒரு சூரியன் அல்ல ! அவளே
அண்டம் !
நீ அழகான கவிதை அல்ல ! ஏன் எனில் உன் தாய் ஒரு கவி அல்ல ! அவளே அகரம் !
நீ சாதரணமானவன் அல்ல ! உன் தாய் தாய் மட்டும் அல்ல ! அவள் ஒரு தெய்வம் !
நீ பூவை போன்றவன் அல்ல ஏன் எனில்
உன் தாய் ஒரு செடி அல்ல !அவள் ஒரு
ஆலமரம் !
நீ மின்னும் நட்சத்திரம் அல்ல !ஏன் எனில்
உன் தாய் ஒரு சூரியன் அல்ல ! அவளே
அண்டம் !
நீ அழகான கவிதை அல்ல ! ஏன் எனில் உன் தாய் ஒரு கவி அல்ல ! அவளே அகரம் !
நீ சாதரணமானவன் அல்ல ! உன் தாய் தாய் மட்டும் அல்ல ! அவள் ஒரு தெய்வம் !
Thursday, June 16, 2011
வாழ்க்கை!
சுக துக்கங்களை செயல்முறை பாடமாக
சொல்லித்தரும் ஒரு பல்கலைகழகம் !
பிறப்பு இறப்புக்கு இங்கே பதிவு உண்டு !
பணத்துக்கு மட்டுமே மதிப்பு உண்டு !
நாம் சுற்றும் இவ்வுலகம் நம்மை நாம்
உணர்தபின் நம்மை சுற்றும் இவ்வுலகம் !
உன்னை மட்டுமே நீ யோசித்தால்
உலகத்தின் பிடியில் நீ!
உலகத்தை பற்றி யோசித்தால்
உன் பிடியில் இவ்வுலகம் !
சொல்லித்தரும் ஒரு பல்கலைகழகம் !
பிறப்பு இறப்புக்கு இங்கே பதிவு உண்டு !
பணத்துக்கு மட்டுமே மதிப்பு உண்டு !
நாம் சுற்றும் இவ்வுலகம் நம்மை நாம்
உணர்தபின் நம்மை சுற்றும் இவ்வுலகம் !
உன்னை மட்டுமே நீ யோசித்தால்
உலகத்தின் பிடியில் நீ!
உலகத்தை பற்றி யோசித்தால்
உன் பிடியில் இவ்வுலகம் !
Friday, January 28, 2011
இயல்பு !
Tuesday, December 21, 2010
மழை காலம் !
Thursday, November 18, 2010
இறைவா!
இருட்டுக்குள் வெளிச்சமாய் !
வெளிச்சத்தில் வெப்பமாய் !
வெப்பத்தை உணரும் உடலாய்!
உடலுக்குள் உயிராய்!
எனை நீ தந்தாலும்
உண்மையில் வெறுமையாய் உணர்தேன்
என்னுள் உன்னை -இறைவா !
உணர்வேனோ
உனக்குள் என்னை !
வெளிச்சத்தில் வெப்பமாய் !
வெப்பத்தை உணரும் உடலாய்!
உடலுக்குள் உயிராய்!
எனை நீ தந்தாலும்
உண்மையில் வெறுமையாய் உணர்தேன்
என்னுள் உன்னை -இறைவா !
உணர்வேனோ
உனக்குள் என்னை !
Subscribe to:
Posts (Atom)